இரட்டைப்பட்டம் வழக்கு ஜனவரி 2 க்கு ஒத்திவைப்பு

இன்று (13.12.2013 ​)சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் 69வது வழக்காக பிற்பகல் 1.10 மணியளவில் விசாரணைக்கு வந்தது. மேலும் டிசம்பர் 6-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட வேண்டிய அரசு தரப்பில் AFFIDAVIT இன்று தாக்கல் செய்யப்பட்டது. அரசு தரப்பு AFFIDAVIT க்கு
தேவையான தகவல்கள் திரட்ட வேண்டி வழக்கறிஞர்கள் கால அவகாசம் கோரியதால் வழக்கு விசாரணை ஜனவரி 2க்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு  பிறபித்தார்.

இதனால் வழக்கு இன்றும் முடியாமல் போனது. பட்டதாரி ஆசிரியர்கள் இடமாறுதல் பெறமுடியாமல் உள்ளனர். மேலும் பல ஆசிரியர்கள் தங்கள் சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
நன்றி : திரு.விஸ்வநாத் மற்றும் திரு.ஜான்சன்

Popular Posts