பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களே மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை நீடித்து வருவதால் பெரும்பாலான மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தில் அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களே மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது.


இதனால்  கடலோர மாவட்டங்களில்  பலத்த மழை பெய்யும். ஒரு சில இடங்களில் மிக கன மழை பெய்யும். சென்னையில்  சில நேரங்களில் விட்டுவிட்டு மழை பெய்யும். மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகள் நீர்மட்டம் உயர்ந்தது. தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் ஆகிய கடலோர மாவட்டங்களுக்கும், புதுவை மாநிலத்திலும் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேவைக்கு தகுந்தார்போல மற்ற கடலோர மாவட்டங்களில் விடுமுறை பற்றிய முடிவுகளை கலெக்டர்கள் எடுக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தேவகோட்டையில் விடுமுறை 

 தூத்துக்குடியில் விடுமுறை
 தொடர்மழை; புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு விடுமுறை அக்டோபர்
 நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை

Popular Posts