அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பண்டிகை முன்பணம் ரூ.2000லிருந்து ரூ.5000/- ஆக உயருமா ?

 இடைநிலை ஆசிரியர்களுக்கான தர ஊதியம் 4,200 ஆக உயர்வு , தன் பங்கேற்பு ஓய்வூதியம் (CPS) இரத்து போன்றே பண்டிகை முன்பணம் உயர்வு அறிவிப்பும்  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற அறிவிப்புகளை ஓப்பிடுகையில் பண்டிகை முன்பணம் ரூ. 2000/- இருந்து ரூ.5000/- உயர்த்தி வழங்க சாத்திய கூறுகள் அதிகம் இருந்தாலும், 
முறையான அறிவிப்பிற்கு இதை அறுதியிட்டு கூற முடியும். விரைவில் தீபாவளி பண்டிகை வருவதால் அதற்குள் இது சார்ந்த அறிவிப்புகள்  வரலாம்!...  அதுவரை இது எதிர்பார்பாகவே இருக்கும்.

Popular Posts