இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றக்கோரியும் பங்களிப்பு ஓய்வூதியத்தை இரத்து செய்யக்கோரியும் TNPTF 30.08.2013 அன்று மாவட்ட அளவில் மறியல் போராட்டம் அறிவிப்பு

இன்று (03.08.2013) புதுவையில் நடைப்பெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளியின் மாநில செயற்குழு கூட்டத்தில் கடந்த வாரம் தமிழக அரசால் வெளியிட்ட மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் வெளியான அரசாணையில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதம் மாற்றம் குறித்து எவ்வித அறிவிப்பும் இல்லாததை அடுத்து, 

 இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றக்கோரியும், பங்களிப்பு ஓய்வூதியத்தை இரத்து செய்யக்கோரியும்  30.08.2013 அன்று மாவட்ட அளவில் மாவட்ட தலைநகர்களில் மறியல் போராட்டம் செய்வதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்குண்டான ஆயத்தப்படுத்துதல் பணிகளும் தொடங்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Popular Posts