12ஆம் பொதுத்தேர்வில் தமிழை ஒரு பாடமாகக் கொண்டு அதிக மதிப்பெண்கள் பெறும் SC/ST/ மதம் மாறிய கிருஸ்துவ ஆதிதிராவிட இன 1000 மாணவர்களுக்கு மற்றும் 1000 மாணவிகளுக்கு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது, இவ்வாண்டு (2012-13) முதல் மேல்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கு ரூபாய்.3000 வழங்க அரசு செய்தி வெளியீடு

Popular Posts