தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் அலுவலக நேரத்திற்கு பின்னர் அலுவலக பணியில் ஈடுபடுதலை தவிர்க்க இயக்குநர் உத்தரவு


தமிழ்நாடு
 தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
  ..எண். 012921 / 1 / 2012, நாள். 28.05.2012
தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் பெண் ஊழியர்கள்அலுவலக நேரத்திற்கு பின்னர் அலுவலக பணியில்ஈடுபடுத்துவதாகவும்இதனால் தேவையற்ற நிகழ்வுகள்ஏற்படுவதாகவும் இயக்குநரின் கவனத்திற்குகொண்டுவரப்பட்டுள்ளது.

எனவே இனி வரும் காலங்களில் தொடக்கக்கல்வித் துறையைச்சார்ந்த அலுவலகங்களில் அலுவலக நேரத்திற்கு பின்னர் பெண்ஊழியர்களை பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும் எனதிட்டவட்டமாக அனைத்து ஆய்வு அலுவலர்களுக்கும் தெரிவித்துஅதன் ஒப்புதலைப் பெற்று கோப்பில் வைத்து கொள்ளுமாறுஅறிவுறுத்தப்படுகிறது.

Popular Posts