நவம்பர்-8 விலைவாசி உயர்வை கண்டித்து அகில இந்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் சிறை நிரப்பும் போராட்டம்:

நவம்பர்-8 விலைவாசி உயர்வை கண்டித்து அகில இந்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்திற்கு ஆதரவாக அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, பி.எஸ்.என்.எல்.யு, எல்.ஐ.சி ஆகிய சங்கங்கள் இன்று மாலை 5 மணிக்கு விருதுநகர் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 102 பேர் கலந்து கொண்டனர்.

Popular Posts