- Deduction in tax will be given for amount upto Rs.1 lakh invested in tax savings under 80C.
- 50 % deduction on investment upto Rs.50,000 directly in equities for taxpayers with annual income upto Rs. 10 lacs will be given under Rajiv Gandhi Equity Savings Scheme.
- With the new slab salaried employees will have minimum Rs. 2000 tax relief.
- A deduction of upto Rs 10,000 for interest from savings bank accounts is proposed while computing taxable income.
- If taxable salary income is up to Rs 5,00,000 and interest from savings bank accounts is up to Rs 10,000, no tax return is to be filed.
- Rs 5,000 to cover expenses for preventive health check-ups for self and family members are deducted from taxable income within the overall limit of Rs 15,000 for Mediclaim insurance premium.
- Capital gains from sale of house property will not be taxable, if invested in equity shares of eligible companies (typically SMEs).
- Tax benefits (deduction for premium or exemption for maturity proceeds) are no longer available to new life insurance policies having annual premiums of more than 10% of sum assured (this does not take into account the loyalty bonus component).
New Tax Saving Scheme Rajiv Gandhi Equity Savings Scheme (RGESS)
- RGESS scheme is introduced under the new Section -80CCG- of the Income Tax Act, 1961.
- Scheme is open only to newcomers to equity market. This will be ensured from the PAN numbers. This includes those who have opened the Demat account but have not made any transaction in equity / derivatives till the date of notification of this Scheme. This includes also those account holders other than the first account holder who wish to open a fresh account.
- Only for those whose annual income is up to Rs. 10 lakh.
- Maximum Investment permissible under the Scheme is Rs. 50,000.
- Investor would get a 50% deduction of the amount invested from the taxable income for that year.
- Investment should be in stocks listed under the BSE 100 or CNX 100, or Navratna, Maharatna or Miniratna PSU stocks. Follow-on Public Offers (FPOs) of the above companies would also be eligible under the Scheme. IPOs of PSUs, which are getting listed in the relevant financial year and whose annual turnover is not less than Rs. 4000 cr for each of the immediate past three years, would also be eligible.
- Exchange Traded Funds (ETFs) and Mutual Funds (MFs) that have RGESS eligible securities as their underlying are also eligible under RGESS.
- Investments in installments are also permitted.
- A lock-in period of three years will be applicable including an initial blanket lock-in period of one year, commencing from the date of last purchase of securities under RGESS.
- After the first year, investors would be allowed to trade in the securities in furtherance of the goal of promoting an equity culture and as a provision to protect them from adverse market movements.
- Investors would, however, be required to maintain their level of investment during these two years at the amount for which they have claimed income tax benefit or at the value of the portfolio before initiating a sale transaction, whichever is less, for at least 270 days in a year. The calculation of 270 days includes those days pursuant to the day on which the market value of the residual shares /units has automatically touched the stipulated value after the date of debit.
3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர். சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
Income Tax 2012-13 - Deductions and Schemes :
புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு எதிர்ப்பு கேரள அரசு ஊழியர்கள் காலவரையற்ற ஸ்டிரைக்
புதிய ஓய்வூதிய திட்டத்தை எதிர்த்து கேரளாவில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் காலவரையற்ற போராட்டத்தால் அரசு பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல பள்ளிகள் மூடப்பட்டன. போராட்டத்துக்கு கேரள அரசு பஸ் தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்ததால் பயணிகளும் பாதிப்படைத்தனர்.
கேரளாவில் அரசு ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் சமீபத்தில் அறிமுகபடுத்தப்பட்டது. இதன்படி, ஊழியர்களும் தங்கள் ஊதியத்தில் இருந்து ஒரு பங்கை ஓய்வூதியத்துக்கு செலுத்த வேண்டும். இந்த திட்டத்திற்கு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பங்களிப்பு திட்டத்தை வாபஸ் பெறாவிட்டால் 8ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபடுவோம் என அரசு ஊழியர் சங்கத்தினர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் அறிவித்தனர். ஆனால் கோரிக்கையை ஏற்க அரசு மறுத்ததுடன், போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தது. ஆனால் அரசு ஊழியர்கள் திட்டமிட்டபடி நேற்று வேலை நிறுத்தத்தை தொடங்கினர். இதனால் பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் வருகை குறைவாக இருந் தது. அரசு ஆதரவு தொழிற்சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர்.
பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை குறைவாக இருந்தது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம் உட்பட பல மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பள்ளியை பூட்டி விட்டு சென்றனர். இதனால் மாணவர்களால் வகுப்பறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளிகளை பூட்டிச் சென்ற தலைமைஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய முதல்வர் உம்மன்சாண்டி உத்தரவிட்டார். இதற்கிடையே இந்த போராட்டத்துக்கு நேற்று கேரள அரசு பஸ் தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை குறைவாக இருந்தது. திருவனந்தபுரம், எர்ணாகுளம், கொல்லம் உட்பட பல மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பள்ளியை பூட்டி விட்டு சென்றனர். இதனால் மாணவர்களால் வகுப்பறைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பள்ளிகளை பூட்டிச் சென்ற தலைமைஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்ய முதல்வர் உம்மன்சாண்டி உத்தரவிட்டார். இதற்கிடையே இந்த போராட்டத்துக்கு நேற்று கேரள அரசு பஸ் தொழிலாளர்களும் ஆதரவு தெரிவித்தனர்.
முதல்-மந்திரி உம்மன் சாண்டி இதுபற்றி கூறுகையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நடத்தும் வேலை நிறுத்தம் கண்டிக்கத்தக்கது. வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது எஸ்மா சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேலைக்கு வருபவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். வேலைக்கு வருபவர்களை யாராவது தடுத்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இதற்கிடையே இன்று காலை தமிழகத்தில் இருந்து கேரள செல்லும் பஸ்கள் அனைத்தும் கேரள எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் கேரளாவுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் களியக்காவிளை பகுதியில் நிறுத்தப்பட்டன. காலை 7.30 மணிக்கு மேல் பஸ் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை என்று கிடைத்த தகவலின் பேரில் மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.
இதற்கிடையே இன்று காலை தமிழகத்தில் இருந்து கேரள செல்லும் பஸ்கள் அனைத்தும் கேரள எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. குமரி மாவட்டத்தில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் கேரளாவுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் களியக்காவிளை பகுதியில் நிறுத்தப்பட்டன. காலை 7.30 மணிக்கு மேல் பஸ் போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை என்று கிடைத்த தகவலின் பேரில் மீண்டும் பஸ்கள் இயக்கப்பட்டன.
Income Tax - 2012 - 13ஆம் நிதியாண்டில் நீங்கள் செலுத்த வேண்டிய வருமான வரி எவ்வளவு?
Income tax slab for fy 2012-13
The new and revised income tax slabs and rates applicable for the financial year (FY) 2012-13 and assessment year (AY) 2013-14 are mentioned below:
New Income tax slab for fy 2012-13 / ay 2013-14
| ||
முதல் பிரிவு (பொது)
| ||
S. No.
|
Income Range
|
Tax percentage
|
1
|
Up to Rs 2,00,000
|
No tax / exempt
|
2
|
2,00,001 to 5,00,000
|
10%
|
3
|
5,00,001 to 10,00,000
|
20%
|
4
|
Above 10,00,000
|
30%
|
2வது பிரிவு (60 வயதிற்கு உட்பட பெண்கள்)
| ||
S. No.
|
Income Range
|
Tax percentage
|
1
|
Up to Rs 2,00,000
|
No tax / exempt
|
2
|
2,00,001 to 5,00,000
|
10%
|
3
|
5,00,001 to 10,00,000
|
20%
|
Above 10,00,000
|
30%
| |
3வது பிரிவு (60 முதல் 80 வயதிற்கு உட்பட்ட மூத்த குடிமக்கள்)
| ||
1
|
Up to Rs 2,50,000
|
No tax / exempt
|
2
|
2,50,001 to 5,00,000
|
10%
|
3
|
5,00,001 to 10,00,000
|
20%
|
Above 10,00,000
|
30%
| |
4வது பிரிவு (80 வயதை கடந்த மிக மூத்த குடிமக்கள்)
| ||
1
|
Up to Rs 5,00,000
|
No tax / exempt
|
2
|
5,00,001 to 10,00,000
|
20%
|
3
|
Above 10,00,000
|
30%
|
For normal category the simple calculation is as follows
- Taxable Income in 10% slab maximum tax will be Rs 30000
- Taxable Income in 20% slab maximum tax will be Rs 30000 + Rs 1,00,000 total Rs 1,30,000
- Taxable Income in 30% slab minimum tax will be Rs Rs 1,30,000
Education and other cess will be in addition to this.
வருமான வரியை சேமிப்பது எப்படி?
மாத சம்பளம் பெறுபவர்கள் வருமான வரியை, வருமான வரிச் சட்டம் 80சி, 80டி பிரிவுகளில் வழங்கப்படும் விலக்குகளை எப்படிப் பெறலாம்?
மாத சம்பளம் பெறுபவர்கள் சரியாக திட்டமிட்டால் வருமான வரி செலுத்துவதை மிச்சப்படுத்தலாம்.
மாத சம்பளம் பெறுபவர்கள் சரியாக திட்டமிட்டால் வருமான வரி செலுத்துவதை மிச்சப்படுத்தலாம்.
பிரிவு 80 சி: இந்த பிரிவின் கீழ் நீங்கள் தேசிய சேமிப்பு பத்திரம், வங்கி வைப்பு நிதி, தொழிலாளர் வருங்கால சேம நல நிதி, பொது சேம நல நிதி, பரஸ்பர நிதிகள் வெளியிடும் பங்கு சார்ந்த சேமிப்பு திட்டங்கள்,காப்பீடுக்கு செலுத்தும் பிரிமியம் மற்றும் வருங்கால ஓய்வுதியம் ஆகியவைகளுக்கு செலுத்தும் பிரிமியம் ஆகியவைகளில் செய்யும் முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 சிசிசி: 80 சி பிரிவில் அனுமதிக்கப்பட்ட அளவு, காப்பீடு நிறுவனங்களின் ஓய்வுதிய திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 டி: இந்த பிரிவின் படி கூட்டாக வாழும் ஹிந்து குடும்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், வருமான வரி செலுத்துபவர், அவரின் பெற்றோர், மனைவி, குழந்தைகள் ஆகியோருக்கு செய்யப்படும் மருத்துவ காப்பீடு திட்டங்களில் செலுத்தப்படும் பிரிமியத்திற்கு வருமான வரி விலக்கு பெறலாம். இதன் படி வருமான வரி செலுத்த வேண்டிய வருவாயில் அதிகபட்சமாக ரூ.15,000 வரை வரி விலக்கு பெறலாம். மூத்த குடிமக்கள் எனில் ரூ.20 ஆயிரம் வரை வருமான வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 டிடி: இந்த பிரிவின் படி வருமான வரி செலுத்துபவரை நம்பியுள்ள உடல் ஊனத்துக்கான மருத்துவ செலவுக்கு வருமான வரி விலக்கு பெறலாம். இதன் படி அதிகபட்சமாக ரூ.50,000க்கு வருமான வரி விலக்கு பெறலாம். அல்லது குணப்படுத்த முடியாத நீண்ட கால நோயாக இருந்தால் ரூ.75 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 டிடிபி: இந்த பிரிவின் படி சில குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சை கட்டணத்திற்கு வருமான வரி விலக்கு பெறலாம். இதன் படி 65 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான மருத்துவ செலவுக்கு அதிகபட்சமாக ரூ.40,000 வரையிலும், 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.60ஆயிரம் வரையிலும் வருமான வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 இ: இந்த பிரிவின் கீழ் உயர்கல்விக்காக வாங்கும் கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு வருமான வரி விலக்கு பெறலாம். இந்த வருமான வரி விலக்கு வட்டிக்கு மட்டும் என்பது கவனிக்கத்தக்கது.
பிரிவு 80 சிசிசி: 80 சி பிரிவில் அனுமதிக்கப்பட்ட அளவு, காப்பீடு நிறுவனங்களின் ஓய்வுதிய திட்டங்களில் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமான வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 டி: இந்த பிரிவின் படி கூட்டாக வாழும் ஹிந்து குடும்பத்தில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், வருமான வரி செலுத்துபவர், அவரின் பெற்றோர், மனைவி, குழந்தைகள் ஆகியோருக்கு செய்யப்படும் மருத்துவ காப்பீடு திட்டங்களில் செலுத்தப்படும் பிரிமியத்திற்கு வருமான வரி விலக்கு பெறலாம். இதன் படி வருமான வரி செலுத்த வேண்டிய வருவாயில் அதிகபட்சமாக ரூ.15,000 வரை வரி விலக்கு பெறலாம். மூத்த குடிமக்கள் எனில் ரூ.20 ஆயிரம் வரை வருமான வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 டிடி: இந்த பிரிவின் படி வருமான வரி செலுத்துபவரை நம்பியுள்ள உடல் ஊனத்துக்கான மருத்துவ செலவுக்கு வருமான வரி விலக்கு பெறலாம். இதன் படி அதிகபட்சமாக ரூ.50,000க்கு வருமான வரி விலக்கு பெறலாம். அல்லது குணப்படுத்த முடியாத நீண்ட கால நோயாக இருந்தால் ரூ.75 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 டிடிபி: இந்த பிரிவின் படி சில குறிப்பிட்ட நோய்களுக்கான சிகிச்சை கட்டணத்திற்கு வருமான வரி விலக்கு பெறலாம். இதன் படி 65 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான மருத்துவ செலவுக்கு அதிகபட்சமாக ரூ.40,000 வரையிலும், 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.60ஆயிரம் வரையிலும் வருமான வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80 இ: இந்த பிரிவின் கீழ் உயர்கல்விக்காக வாங்கும் கடனுக்கு செலுத்தும் வட்டிக்கு வருமான வரி விலக்கு பெறலாம். இந்த வருமான வரி விலக்கு வட்டிக்கு மட்டும் என்பது கவனிக்கத்தக்கது.
பிரிவு 80 ஜி: இந்த பிரிவின் கீழ் குறிப்பிட்ட அமைப்புகளுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கப்படும் நன்கொடைக்கு வருமானவரி விலக்கு பெறலாம். நன்கொடை செலுத்திய மொத்த தொகையில் 50 அல்லது 100 விழுக்காடு வரை வரிவிலக்கு பெறலாம். ஆனால் இதற்கு வரி விலக்கு பெறும் தொகை, மொத்த வருவாயில் 10 விழுக்காட்டிற்குள் இருக்க வேண்டும்.
House Rent Allowance (HRA) taxability, working / calculation
Employees generally receive a house rent allowance (HRA) from their employers. This is a part of the salary package, in accordance with the terms and conditions of employment. HRA is given to meet the cost of a rented house taken by the employee for his stay.The Income Tax Act allows for deduction in respect of the HRA paid to employees. The exemption on HRA is covered under Section 10(13A) of the Income Tax Act and Rule 2A of the Income Tax Rules. It is to be noted that the entire HRA is not deductible. HRA is an allowance and is subject to income tax.
An employee can claim exemption on his HRA under the Income Tax Act if he stays in a rented house and is in receipt of HRA from his employer. In order to claim the deduction, an employee must actually pay rent for the house which he occupies.
The rented premises must not be owned by him. In case one stays in an own house, nothing is deductible and the entire amount of HRA received is subject to tax. As long as the rented house is not owned by the assessee, the exemption of HRA will be available up to the the minimum of the following three options:
Actual house rent allowance received from your employer
Actual house rent paid by you minus 10% of your basic salary
50% of your basic salary if you live in a metro or 40% of your basic salary if you live in a non-metro
This minimum of above is allowed as income tax exemption on house rent allowance.
Salary here means basic salary which includes dearness allowance if the terms of employment provide for it, and commission based on a fixed percentage of turnover achieved by the employee. The deduction will be available only for the period during which the rented house is occupied by the employee and not for any period after that.
Meaning of Salary for calculation the exemption of HRA
Salary means (Basic + D.A + Commission based on fixed percentage on turnover).
Salary is to be taken on due basis in respect of the period during which the period accommodation is occupied by the employee in the previous year.
Examples for calculation of exemption/deduction of HRA
X has received following amount during the previous year.
Basic Salary – Rs. (5000*12) – Rs. 60,000/-
Dearness Allowance (D.A) – Rs. (1000*12) – Rs. 12000/-
House Rent Allowance (H.R.A.) – Rs. (2000*12) – Rs. 24000/-
Actual Rent Paid – Rs.(2000*12) – Rs. 24000/-
Calculation
The minimum of the following amount shall be exempt
Actual HRA received (2000*12) – Rs. 24000/-
Rent Paid in excess of 10% of salary ( 24000-7200) – Rs. 16800
40% of Salary – Rs. 28800/-
Therefore, Rs. 16800 shall be exempt and the balance Rs. 7200 shall be included in gross salary.
Frequently Asked Questions:-
How is HRA accounted for in the case of a salaried individual and a self-employed professional?
HRA (house rent allowance) is accounted for in the case of salaried people under Section 10 (13A) of Income Tax Act, 1961, in accordance with rule 2A of Income Tax Rules. On the other hand, self-employed professionals cannot be considered for HRA exemption under this act, as they do not earn a salary. However, they can claim benefits on the house rent expenses incurred under section 80GG, which resembles section to 10(13A) but is subject to certain conditions.
What are the dependent factors in calculating HRA for the salaried individual?
When you are calculating HRA for tax exemption, you take into consideration four aspects which includes salary, HRA received, the actual rent paid and where you reside, i.e., if it is a metro or non-metro. If these aspects remain constant through the year, then tax exemption is calculated as a whole annually, if this is subject to change, as in a rent hike, pay hike or shift in residence etc., then it is calculated on a monthly basis. It is usually rare for all the values to remain constant in a financial year.
The place of residence is significant in HRA calculation as for a metro the tax exemption for HRA is 50% of the basic salary while for non-metros it is 40% of the basic salary. This holds true especially when you work at a metro and reside at a non-metro. In this case, your city of residence only will be considered for calculating your HRA.
Can I pay rent to my parents or spouse to avail HRA benefits?
You can pay rent to your parents, however, they need to account for the same under ‘Income from other sources’ and will be entitled to pay tax for the same.
On the other hand, you cannot pay rent to your spouse. In view of the relationship when you take up residence together, you are expected to do so and hence such a transaction does not bear merit under tax laws. Sham transactions can only spell trouble under scrutiny, so steer clear of these.
Do I need to submit any proof for my HRA claim?
You need to submit proof of rent paid through rent receipts, for which only two need to be submitted, one for the beginning of the year and one towards the end of the financial year. It should have a one rupee revenue stamp affixed with the signature of the person who has received the rent, along with other details such as the rented residence address, rent paid, name of the person who rents it etc.
Can I simultaneously avail tax benefits on my home loan and HRA?
The tax benefits for home loan and HRA are two separate entities and have no direct bearing on each other. As long as you are paying rent for an accommodation, you can claim tax benefits on the HRA component of your salary, while also availing tax benefits on your home loan. This could be the case if your own home is rented out or you work from another city etc. However, you need to account for any rental income you receive from the property you own under income from other sources.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர் களுக்கான ஜனவரி 2013-க்கான அகவிலைப்படி உயர்வு 8 முதல் 9 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
அக்டோபர் 2012 மாதத்தில் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின் காரணமாக ஜூலை 2012 மாதத்திலிருந்து அக்டோபர் 2012 வரை 5 புள்ளிகள் அதிகரித்து செங்குத்தாக சென்றது. அதேபோல் விலை ஏற்றம் அடுத்த 2 மாதமும் இந்த விலைவாசி தொடர்ந்து உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதரர்களுக்கான அகவிலைப்படி 8% முதல் 9% ஆக உயரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 2013 முதல் உயர்த்தக்கூடும். அதேபோல் மத்திய அரசு அறிவித்த ஓரிரு வாரங்களில் தமிழக அரசும் உயர்த்தும். அத்தியாவாசி பொருட்கள்களின் விலைவாசி உயர்வால் சிக்கி தவிக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வால் சற்று நிவாரணம் கிடைக்கும் என்பதால் அகவிலைப்படி உயர்வை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.
ஆனால் இந்த அகவிலைப்படி உயர்வு 8%க்கு குறைய வாய்ப்பில்லை என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் ஜனவரி 2013ல் குறைந்தபட்சம் அகவிலைப்படி 80% ஆக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு 2013 பிப்ரவரி இறுதியிலோ மார்ச் தொடக்கத்திலோ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற பணிக்கு (On Duty) செல்லும் தலைமை ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள்
பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில் சிலர், பள்ளி வேலை நாட்களில், பிற பணி என்ற பெயரில், வெளியூர் செல்வதும், சொந்த பணிகளை கவனிப்பதாகவும், அரசின் கவனத்திற்கு புகார் சென்றது. இதனால், அலுவலக பணிகளுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதை தவிர்க்க, பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும்.
பிற பணி விவரங்களை, பள்ளியில் பராமரிக்கப்படும் நடமாடும் பதிவேட்டில் பதிய வேண்டும். இதே விவரங்களை, சி.இ.ஓ., அலுவலக நடமாடும் பதிவேட்டிலும் இடம் பெற செய்ய வேண்டும்.
சி.இ.ஓ.,க்கள் தங்களது மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின், பிற பணிகளை அறிந்து, தேவைப்படும் பட்சத்தில், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்திற்காக மட்டுமே, தலைமை ஆசிரியர்களை, சி.இ.ஓ.,க்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் வரவழைக்க வேண்டும்.
சி.இ.ஓ., - டி.இ.ஓ., அலுவலகங்களில் தபால் கொடுத்தல் போன்ற சாதாரண பணிகளுக்கு, பள்ளி அலுவலக ஊழியர் அல்லது பணி சுமையில்லாத பிற ஆசிரியர்களை பயன்படுத்தலாம். இந்த விதிமுறைகள் அடங்கிய உத்தரவு கடிதம், பள்ளிக்கல்வித் துறை மூலம், சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மாணவர்களின் பன்முகத்திறன்களை வளர்த்தல் மூலம் கட்டாய கல்வியுரிமை சட்டம் 2009 சார்ந்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த தொடக்க மற்றும் பள்ளிகல்வி துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு மற்றும் நிதியுதவி தொடக்க/நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 1 முதல் 11 வகுப்பு மாணவர்களுக்கு (10 வகுப்பை தவிர்த்து) பாடல், பேச்சு, கட்டுரை,நாடகம், ஓவியம் மற்றும் வினாடிவினா போட்டிகளை பள்ளி/ வட்டாரம்/ மாவட்ட அளவில் நடத்தி பரிசுகள் வழங்க வழிக்காட்டுதல் நெறிமுறைகள் மற்றும் போட்டி தலைப்புகள் வழங்கி அனைவருக்கும் கல்வி இயக்ககம் உத்தரவு
தமிழகத்தில் அரசுப் பள்ளி களில் பணியாற்றும் ஆசிரியர் களுக்கான பதவி உயர்வு பட்டியல் விண்ணப்பங்களை பெற்று, பிப். 8 க்குள் வழங்க CEOகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
பட்டதாரி ஆசிரியரிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தமிழ் பாடத்திற்கு 2000-01 வரை உள்ளவர்கள், ஆங்கிலத்தில் ஒரே பாடம், வெவ்வேறு பாடங்கள் எடுத்து படித்த 2003-04 வரை உள்ள ஆசிரியர்கள், கணிதம் 2003-04, இயற்பியல் 2005-06 வரை உள்ளவர்கள், வேதியியல்,
தாவரவியல், விலங்கியல் 2005-06 வரை உள்ளவர்கள், வரலாறு ஒரே பாடத்தில் பட்டம் பெற்ற 1997-98 வரை உள்ளவர்கள், வெவ்வேறு பட்டம் பெற்ற 2004-05 வரை உள்ளவர்கள், பொருளியல் ஒரே பாடத்தில் பட்டம் பெற்றவர்கள் 2008- 09, வெவ்வேறு பாடத்தில் பட்டம் பெற்ற 2005-06 வரை உள்ளவர்கள்,வணிகவியல் ஒரே பாடத்தில் பட்டம் பெற்ற 31.12.1992 வரை உள்ளவர்கள்,வெவ்வேறு பாடத்தில் பட்டம் பெற்ற 2009-10 வரை உள்ளவர்கள்,புவியியல் 2002-03 வரை உள்ளவர்கள், அரசியல் விஞ்ஞானம் 2002-03 வரை உள்ளவர்கள்.
உடற்கல்வி இயக்குனர் நிலை 1 - 2002-03 வரை உள்ளவர்கள் முதன்மை கல்வி அலுவலரிடம் விண்ணப்பம் செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு, தமிழ் மொழிப்பாடம் 31.12.1998 வரை உள்ளவர்கள், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் 31.12.12 வரை உள்ள ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் . முதுகலை ஆசிரியரிலிருந்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்களுக்கு, 31.12.12 ல் பத்து ஆண்டுகள் பணி நிறைவு பெற்றவர்கள், பதவி உயர்வு பட்டியலை 22.01.2013 க்குள் பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டும். பட்டதாரி ஆசிரியரிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியராக ,முதுகலை ஆசிரியரிலிருந்து உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு, 2000 -2001 வரை உள்ளவர்கள்.
முதுகலையாசிரியரிலிருந்து மேல்நிலைப்பள்ளி தலைமயாசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியரில் இருந்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு 01.01.2009 வரை உள்ளவர்கள், 31.01.13க்குள் சென்னை பள்ளிக்கல்வித்துறைக்கு விண்ணப்பம் வழங்க வேண்டும். பட்டதாரியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு, இடைநிலையாசிரியரிலிருந்து பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல்கள் ,பள்ளிக்கல்வித்துறைக்கு வழங்க வேண்டிய தேதிகள், மாவட்டம் வாரியகாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன் விபரம்:
பிப்., 4 : நாகர்கோவில், சிவகங்கை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம்.
பிப்.,5 : மதுரை, திண்டுக்கல், தேனி, திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை.
பிப்., 6 : கரூர், அரியலூர், பெரம்பலூர்,திருச்சி, நீலகிரி, சேலம், திருப்பூர்.
பிப்., 7 : நாமக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி.
பிப்., 8 : திருவண்ணாமலை, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை.
இதற்கு முன்னதாக, முதன்மை கல்வி அதிகாரிகள் விண்ணப்பம் பெற்று ,குறிப்பிட்ட தேதிக்குள் வழங்க வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் தேவராஜன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ் ஆசிரியர் பதவி உயர்வு பட்டியல் 14 ஆண்டுகள் தளர்த்தி அரசு உத்தரவு
தமிழ் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு பட்டியலை 1998ம் ஆண்டுக்கு முன்பாக அறிவித்து உத்தரவிட்ட நிலையில், 14 ஆண்டுகள் தளர்த்தி 2012 வரை தயாரிக்க அரசு புதிய உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள், சிறுபான்மை பாட மொழி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 1.1.2013 அடிப்படையில் தகுதி வாய்ந்தோர் பட்டியலை தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ் ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு 31.12.1998 வரையும், இதர பாட பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு 31.12.2012 வரையும் விவரங்களை அனுப்பி வைக்க அரசு ஏற்கெனவே உத்தரவிட்டது.
பிற பாடங்களுக¢கான பதவி உயர்வு பட்டியல் மட்டும் 2012 வரை அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும் 1998 வரை என்பதால் பிஏ (தமிழ்), பிலிட் பட்டம் பெற்று தமிழ் ஆசிரியர் பதவி உயர்வுக்கு தயாராக இருந்த இடைநிலை ஆசிரியர்கள் பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில் தமிழ் ஆசிரியர் பதவி உயர்வுக்கும் பிற ஆசிரியர்களை போல் 31.12.2012 வரை முன¢னுரிமை பட்டியல் தயாரிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் இமெயில் அனுப்பியுள்ளார். இதனால் பதவி உயர்வை எதிர்பார்த்து காத்திருந்த தமிழ் ஆசிரியர்கள் மக¤ழ்ச்சி அடைந்துள்ளனர்.
அங்கன்வாடி சத்துணவு திட்டத்தில் அட்சய பாத்திரம்
பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் செயல்படுத்தப்பட உள்ள, புதிய சத்துணவு திட்டத்தில், பயன்பெறுபவர்களும் பங்கு கொள்ளும் வகையில், "அட்சய பாத்திரம்" என்ற சிறப்பு திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால், கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன், பள்ளி மாணவர் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில், சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில், சிறிய மாற்றங்கள் அவ்வப்போது செய்யப்பட்டன.
சத்துணவு திட்டத்தில், 2010-11ம் ஆண்டில், 54.80 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைந்தனர். ஆனால், அடுத்தாண்டில், பயனாளிகள் எண்ணிக்கை, 50.14 லட்சமாக குறைந்தது. இதுகுறித்து, சமூக நலத்துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது, வீடுகளில் பெற்றோர் சமைக்கும் உணவை விட, பள்ளிகளில் வழங்கப்படும் உணவின் தரம் குறைவாக உள்ளதாக கூறி, இதை தவிர்த்து வருவது கண்டறியப்பட்டது. இதனால், பள்ளிகளில் இடை நிற்றல் அதிகரித்துள்ளதும் உணரப்பட்டது.
இதையடுத்து, வீடுகளில் சமைக்கப்படும், புளி சாதம், லெமன் சாதம் உள்ளிட்ட கலவை உணவு வகைகளை, பள்ளிக் குழந்தைகள், அங்கன்வாடி குழந்தைகள் விரும்பி உண்பதை கருத்தில் கொண்டு, அதை சத்துணவுத் திட்டத்தில் அமல்படுத்த முடிவெடுக்கப்பட்டது.
சமையற் கலைஞர்கள், சென்னை சைதாப்பேட்டை மற்றும் ஸ்ரீரங்கம், அந்தநல்லூர் ஊராட்சி பள்ளியிலும், பல வகை உணவுகளை தயாரித்து காட்டினர். இவற்றை, பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் உண்டனர். தொடர்ந்து, கடந்த நவ., 2ம் தேதி சட்டசபையில், முதல்வர் ஜெயலலிதா, 13 வகை கலவை உணவுகள் மற்றும் நான்கு வகை முட்டை மசாலாக்கள் சத்துணவு திட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, முதல்கட்டமாக, மாவட்டத்திற்கு ஒரு பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை, இம்மாதம், 17ம் தேதி, எம்.ஜி.ஆர்., பிறந்த தினத்தில் துவக்கி வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இத்திட்டத்தில், "அட்சயப் பாத்திரம்" என்ற சிறப்பு திட்டத்தையும் சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயனாளிகளான, பள்ளி மாணவர்களும் பங்கு கொள்ளும் விதத்தில், இந்த திட்டம் செயல்படும். வீட்டில் அன்றாடம் மீதமாகும் காய்கறிகள், வீட்டில் விளையும் காய்கறிகளை தாங்களாகவே முன்வந்து, பள்ளியில் அல்லது அங்கன்வாடி மையங்களில் வைக்கப்பட்டுள்ள, பாத்திரத்தில் போட ஏற்பாடு செய்யப்படும்.
அந்த காய்கறியை, அன்றாட சமையலுக்கு பயன்படுத்த வேண்டும். முன்னதாக, அங்கன்வாடி மையங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட இருந்தது; ஆனால் நடைபெறவில்லை. தற்போது, புதிய சத்துணவுத் திட்டத்தில், மீண்டும் "அட்சயப் பாத்திரம்" சேர்க்கப்பட்டுள்ளது.
இதில், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் என, இரண்டிலும், இப்பாத்திரங்கள் வைக்கப்பட்டு, காய்கறிகள் பெறப்பட உள்ளது. இதுகுறித்து, சத்துணவுத் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே, கொடுத்து, வாங்கும் பழக்கத்தை ஏற்படுத்தவே, சத்துணவு திட்டத்தில், "அட்சய பாத்திரம்" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய சத்துணவு திட்டத்திற்கான, பாத்திரங்கள் வாங்க, பள்ளிகளுக்கு, 5,000 ரூபாய் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு, 2,000 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறப்பு திட்ட செயலாக்கத் துறையின் மூலம், மிக்சி வாங்கி தர, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள், அனைத்து சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இவை வழங்கப்பட்டு விடும்.
சமையலர்களுக்கு பயிற்சியுடன், உணவுக்கான மெனு குறித்த, விளக்கம் அடங்கிய, சிடி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
போட்டித்தேர்வின் மூலம் 12 DEOகள் மற்றும் 12 AEEOகள் நேரடி நியமனம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிப்பு!...
நேரடி தேர்வு மூலமாக விரைவில் 12 உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகளும், 12 மாவட்ட கல்வி அதிகாரிகளும் நியமிக்கப்பட உள்ளனர். தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலமாக உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகளாக (ஏ.இ.இ.ஓ.) பணி அமர்த்தப்படுகிறார்கள்.ஏ.இ.இ.ஓ. பணி காலி இடங்களில் 40 சதவீத இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இதற்கான போட்டி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது.
அந்த வகையில், நடப்பு கல்வி ஆண்டில் 12 ஏ.இ.இ.ஓ. பணி இடங்கள் நேரடி தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிட உள்ளது.
இதே போல், மாவட்ட கல்வி அதிகாரி நியமனத்தை பொறுத்தவரையில் உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளித்தும் (75 சதவீதம்) நேரடி நியமனம் (25 சதவீதம்) மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. பதவி உயர்வில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 40 சதவீதமும், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 35 சதவீதமும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.
பள்ளி கல்வித்துறையில் காலியாக இருந்த 75 டி.இ.ஓ. காலி இடங்களில் பதவி உயர்வு மூலமாக 53 இடங்கள் நேற்று முன்தினம் நிரப்பப்பட்டன. இதன்மூலம் 53 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது. 12 டி.இ.ஓ. பணி இடங்களை நேரடிதேர்வு மூலமாக நிரப்ப முடிவு செய்துள்ளனர். டி.இ.ஓ. தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.இ.ஓ.) நடத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக டி.இ.ஓ. பதவிகளுக்கு நேரடி தேர்வு ஏதும் நடத்தப்படவில்லை. இந்த நிலையில், 12 டி.இ.ஓ. காலி இடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி. விரைவில் அறிவிப்பு வெளியிட உள்ளது.
"ஓய்வூதியம் கொடுங்க; இல்லை உயிரை விட அனுமதிங்க!' ஜனாதிபதிக்கு கடிதம் - Dinamalar
" எங்களுக்கு மூன்று ஆண்டுகளாக ஓய்வூதியம் கொடுக்கப்படவில்லை. இதனால், வறுமையில் வாடுகிறோம். வரும், 25ம் தேதிக்குள், ஓய்வூதியம் வழங்குங்கள்; இல்லையெனில், எங்கள் உயிரை போக்கிக் கொள்வதற்கு, அனுமதி கொடுங்கள்' என, மகாராஷ்டிராவைச் சேர்ந்த, 164 பேர், ஜனாதிபதிக்கு, உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம், யாவத்மால் மாவட்டத்தை சேர்ந்த சிலர், மத்திய அரசின் திட்டத்தில், முதியோர், மாற்றுத் திறனாளி, விதவை ஆகியோருக்கான, ஓய்வூதியங்களை பெற்று வந்தனர்.மூன்று ஆண்டுகளாக, இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை; பல்வேறு தரப்பினரை அணுகியும், பலன் கிடைக்கவில்லை. இதையடுத்து, ஓய்வூதியம் கிடைக்காத, 164 பேர், நேற்று, யவத்மாலில் உள்ள, வருவாய் துறை அலுவலகத்துக்கு வந்தனர். அங்கிருந்த தாசில்தாரிடம், தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி, ஜனாதிபதிக்கு எழுதிய, கையொப்பமிட்ட மனுவை அளித்தனர்; அதில் கூறப்பட்டிருந்ததாவது:
குடியரசு தினத்தில் தற்கொலை :
மூன்று ஆண்டுகளாக, எங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. இதனால், பட்டினியில் வாடுகிறோம். எங்களுக்கு, வேறு வாழ்வாதாரம் எதுவும் இல்லை. எனவே, வரும், 25ம் தேதிக்குள், ஓய்வூதியம் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இல்லையெனில், அதற்கு அடுத்த நாள்; அதாவது, குடியரசு தினத்தில், ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொள்வதற்கு, எங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில், தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, யவத்மால் கலெக்டர், அஸ்வின் முட்கால் கூறியதாவது: சம்பந்தபட்ட பகுதிகளில், போலியான தகவல்களை கொடுத்து, ஓய்வூதியம் பெறுவதாக புகார் வந்தது. இதையடுத்து, ஒரு சிலருக்கு, ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அஸ்வின் முட்கால் கூறினார்.
அனைவருக்கும் கல்வி திட்டம்: பயிற்சியை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் - Dinamalar
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், பயிற்சி தரப்படும் நாளன்று, அதிகமான ஆசிரியர்கள் விடுமுறை எடுப்பதால், அரசின் முயற்சியும், நிதியும் வீணாவதுடன், மாணவர் நலனும் பாதிக்கப்படுகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், முதல் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியரின் கல்வித்தரத்தை மேம்படுத்த, பல்வேறு செயல் திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதில், ஐந்தாம் வகுப்பு வரை, செயல்வழிக்கற்றல் முறையும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, படைப்பாற்றல் முறையும் செயல்படுத்தப்படுகிறது.
இதில், ஒவ்வொரு ஆண்டும் பாடத்திட்டங்களில் ஏற்படும் மாற்றம், புதிதாக சேர்க்க வேண்டிய பகுதி உள்ளிட்டவை குறித்து, அனைத்து ஆசிரியர்களுக்கும், 15 நாட்கள் பயிற்சியளிக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் நடைபெறும் இப்பயிற்சிகளில் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொள்ள வேண்டும் என, அனைவருக்கும் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
பயிற்சியன்று கலந்து கொள்ள முடியாத கட்டாயம் ஏற்படும் பட்சத்தில், அப்பகுதி உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அனுமதி பெற்று, விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என, விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, ஆசிரியர்கள் பயிற்சிக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர்.
கடந்த, 5ம் தேதி சேலம் மாவட்ட துவக்க மற்றும் நடுநிலை ஆசிரியர்களுக்கு கலை மற்றும் கைவினை பொருட்கள் தயாரிப்பு குறித்து, அந்தந்த வட்டார வள மையங்களில், ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. அன்று கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின. இதில், கலந்து கொள்வதற்காக, பல ஆசிரியர்கள் விடுமுறை எடுத்து, பயிற்சி வகுப்பில் பங்கேற்பதை தவிர்த்தனர். இதனால்,பயிற்சியில், 20 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக அலுவலர் ஒருவர் கூறியதாவது: பல கோடி ரூபாய் செலவில், புதிய கல்வி முறைகளை அரசு செயல்படுத்துகிறது. இவற்றை அமல்படுத்துவதற்காக, ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அப்பயிற்சியின் போது, விடுமுறை எடுப்பதால், அத்திறன்களை மாணவர்களிடம் கொண்டு செல்வதில் தடங்கல் ஏற்படுகிறது.
மாணவர் நலன் பாதிக்கும் என்பதாலேயே, பயிற்சியின் போது, விடுமுறை வழங்கக்கூடாது என, உதவி தொடக்கக்கல்வி அலுவலர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், அவர்கள் ஒவ்வொரு பயிற்சியின் போதும் ஆசிரியர்களுக்கு விடுமுறை எடுக்க அனுமதி வழங்குகின்றனர். இதனால், அரசு திட்ட நிதி வீணாவதுடன், மாணவர் நலனும் பாதிக்கப்படுகிறது. இதை தவிர்க்க, அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பட்ஜெட்டில் கல்விக்கான நிதி 7 சதவீதம் குறைப்பு: மத்திய அரசு
இந்திய பொருளாதாரம் சரிவடைந்து வருவதால் அரசின் செலவை கட்டுப்படுத்த மத்திய பட்ஜெட்டில் கல்விக்கான நிதியில் 7 சதவீதத்தை குறைக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் அரசின் நிதி தொகை ரூ.45,969 கோடியில் இருந்து ரூ.3240 கோடியாக குறைக்கப்பட உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறைக்கான நிதி போதிய அளவில் இருப்பதால் அத்துறைக்கான நிதி தொகையில் 7 சதவீதத்தை குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக கல்வி துறைக்கான நிதியை அடுத்த நிதியாண்டில் 18 சதவீதம் உயர்த்தி ரூ.61,427 கோடி மதிப்பிலான திட்டங்கள் தீட்டப்படும் எனவும், இது 22 சதவீதம் நிதி தொகை உயர்வு எனவும் சர்வ சிக்ஷா அபியான் தெரிவித்திருந்தது. தற்போது இதில் 7 சதவீதம் குறைப்பு என்பது சர்வ சிக்ஷா அபியான் திட்டத்திற்கு 20 சதவீதம் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி உயர்கல்வி துறைக்கான நிதியையும் 13 சதவீதம் குறைத்து ரூ.15,458 கோடியாக ஒதுக்க அரசு திட்டமிட்டு வருகிறது.
கல்வி துறை நிதி குறைப்பு, மானிய சிலிண்டர்களை பயன்படுத்தி மதிய உணவு திட்டத்தை கையாண்டு வரும் அனைத்து மாநிலங்களிலும் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இந்த நிதி நெருக்கடி, வரும் பட்ஜெட்டில் நிதித்துறை அமைச்சகத்தால் ஈடு செய்யப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பல்வேறு நிதி சுமைகளை கல்வித்துறை எதிர்கொண்டு வரும் நிலையில் மத்திய அரசின் நிதித் தொகை குறைப்பு உள்நாட்டு கல்வி வளங்களில் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு வங்கிக் கணக்கில் ஊக்கத்தொகை
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த கல்வியாண்டில், அரசு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள், சிறப்பு ஊக்கத்தொகை பெற, வங்கியில் கணக்கு துவக்க வேண்டும், என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆட்சியர் சித்ரசேனன் வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில், அரசு பள்ளிகள் மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 2011-12ம் கல்வியாண்டில் படித்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2, அரசு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, அரசு உத்தரவுப்படி, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, 1,500 ரூபாய், பிளஸ் 2 மாணவர்களுக்கு, 2,000 ரூபாய் வழங்கப்படும். இதைப் பெற மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிக்கு அருகில் உள்ள, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில், உடனடியாக சேமிப்பு கணக்கு துவக்க வேண்டும்.
ne
அதன்பிறகு வங்கி கணக்கு எண், ஐ.எப்.எஸ்., கோடு எண், வங்கி பெயர், ஆகிய விவரங்களை, பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும். வங்கி கணக்கில் சிறப்பு ஊக்கத்தொகை செலுத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி அவசியம்"
"நாட்டில், 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, முன்பருவ கல்வி வழங்கினால் மட்டுமே, இளைய சமுதாயம் பக்குவமாக வளரும்," என, மலேசியாவில் நடந்த ஆசியன் பசிபிக் பிராந்திய கூட்டத்தில், இந்திய பிரதிநிதி ஜோசப் சேவியர் பேசினார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில், முன்பருவ கல்வியை விரிவுபடுத்தக் கோரி, ஆசியன் பசிபிக் பிராந்திய ஆய்வு கூட்டத்தில், இந்தியா, மலேசியா, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ், நேபாளம், தென்கொரியா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், சிவகங்கை மாவட்ட செயலாளர் ஜோசப் சேவியர், இந்திய பிரதிநிதியாக, இம்மாநாட்டில் பங்கேற்று பேசியதாவது, கல்வி, மனிதனின் பிறப்பில் இருந்து துவங்குகிறது. பெற்றோர்கள், குழந்தைகளின் முதல் தேவை கல்வி, என உணர்ந்துள்ளனர். ஆனால், தரமான கல்வியை தர முடியாத சூழல் உலகில் பல வளர்ச்சியுறா நாடுகளில் காணப்படுகிறது.
முன்பருவ கல்வி என்பது மனிதனின் அடிப்படை உரிமை. ஐ. நா., பொதுச் செயலாளரின் விருப்பமும் அதுதான். எனவே, குழந்தை பிறந்த 5 வயதிற்கு முன், தரமான முன்பருவ கல்வியை வழங்கவேண்டும். அப்போது தான், இளைய சமுதாயம் பக்குவமாக வளரும்.
மனிதன் மூளையில், 90 சதவீதம் 5 வயதிற்கு முன்பே வளர்ந்து விடுவதாக, மனநல உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இக்கல்வி முறை சிறக்க, நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை முன்பருவ கல்வியில் நியமித்து, தரமான சம்பளம் வழங்க வேண்டும்.
இக்கல்வி முறையை ஆஸ்திரேலியா பின்பற்றி வருகிறது. இம்மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகளை, அகில உலக கல்வி அமைப்பில் அங்கம் வகிக்கும் ஆசிரியர் அமைப்புகள் மூலமாக, சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு தெரியபடுத்தி, முன்பருவ கல்வி முறையை மேம்படுத்த, ஏற்பாடுகளை செய்யவேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
TET எழுதுவோர் விருப்பம்
TET EXAM&MARK MORE PROBLEMS:
*INDIAN GOVT FRAME RTE RULES->6-8th STD TEACHERS APPT THROUGH TET.BUT INDIAN GOVT NOT FRAME RULES FOR 9-10th std TEACHERS APPT THROUGH TET.
SO THE KERALA GOVT ANALYS THIS PROBLEM AND KERALA GOVT CONDUCT A COMPETITIVE EXAM FOR 9-10th STD TEACHERS.
*NCTE FRAME TET TEST TIME 1.30HOURS.BUT ANDHRA GOVT ANALYS THIS PROBLEM AND ANDHRA GOVT FIX 2.30HOURS FOR TET EXAM.ANDHRA GOVT FIX 2.30HOURS FOR TET EXAM&TAKE ACTION BEFORE TET EXAM.
*NCTE FRAME TET TEST 150QUESTIONS FOR TET EXAM.BUT WEST BENGAL ANALYSIS THIS PROBLEM AND WEST BENGAL CHANGE 100QUESTIONS FOR TET EXAM.
*NCTE FRAME SYLLABUS 6-8th STD TEACHERS:
FOR SCIENCE&MATHS TEACHER:
(A) TAMIL,ENGLISH,MATHS,SCIENCE, PSYCHOLOGY
FOR SOCIAL TEACHER:
(B)TAMIL,ENGLISH,SOCIAL, PSYCHOLOGY
FOR TAMIL,ENGLISH TEACHER:
CHOOSE (A)OR(B) SYLLABUS
IN TN GOVT EXAM FOR PG ASST,AEEO,DEO,DIET LECTURER,TNPSC BT ASST ONLY MAJOR WISE QUESTIONS.BUT TNTET BT ASST ONLY ALL SUBJECT QUESTIONS.SO ASSAM GOVT ANALYS THIS PROBLEM AND FIX
SYLLABUS FOR BT ASST:
GK,PSYCHOLOGY,ENGLISH QUESTIONS ONLY.
*TRIPURA GOVT TAKE ACTION TO CANCEL TET EXAM UNDER RTE ACT WITH HONBLE MINISTER KABIL CIBIL SIGN.
*RTE,NCTE FRAME 60%MARKS IN TET GET PASS MARK.BUT RESERVATION QUOTA GET CONCESSION MARK.
SO MANY GOVT ANALYSIS THIS PROBLEM AND 55%MARK PASS MARK FOR RESERVATION QUOTA.MANIPPUR,ORISSA GOVT ANALYS THIS PROBLEM AND FIX 50% MARK PASS MARK FOR RESERVATION QUOTA.ANDHRA GOVT FIX OBC-50%,SC,ST,PH-40%
PASS MARK IN TET.
*MANY GOVT TAKE TET QUESTION FOR SECGRTR 1-5th STD.FOR BT ASST TAKE QUESTION 6-8th STD.
*COMPARE CENTRAL TET AND OTHER STATE TET WITH TNTET.TNTET PASS VERY LOW.SO PLEASE CHANGE TNTET PASS MARK 60% INTO 50% PASS MARK.THIS IS TNTET CANDIDATES REQUEST.
*INDIAN GOVT FRAME RTE RULES->6-8th STD TEACHERS APPT THROUGH TET.BUT INDIAN GOVT NOT FRAME RULES FOR 9-10th std TEACHERS APPT THROUGH TET.
SO THE KERALA GOVT ANALYS THIS PROBLEM AND KERALA GOVT CONDUCT A COMPETITIVE EXAM FOR 9-10th STD TEACHERS.
*NCTE FRAME TET TEST TIME 1.30HOURS.BUT ANDHRA GOVT ANALYS THIS PROBLEM AND ANDHRA GOVT FIX 2.30HOURS FOR TET EXAM.ANDHRA GOVT FIX 2.30HOURS FOR TET EXAM&TAKE ACTION BEFORE TET EXAM.
*NCTE FRAME TET TEST 150QUESTIONS FOR TET EXAM.BUT WEST BENGAL ANALYSIS THIS PROBLEM AND WEST BENGAL CHANGE 100QUESTIONS FOR TET EXAM.
*NCTE FRAME SYLLABUS 6-8th STD TEACHERS:
FOR SCIENCE&MATHS TEACHER:
(A) TAMIL,ENGLISH,MATHS,SCIENCE,
FOR SOCIAL TEACHER:
(B)TAMIL,ENGLISH,SOCIAL,
FOR TAMIL,ENGLISH TEACHER:
CHOOSE (A)OR(B) SYLLABUS
IN TN GOVT EXAM FOR PG ASST,AEEO,DEO,DIET LECTURER,TNPSC BT ASST ONLY MAJOR WISE QUESTIONS.BUT TNTET BT ASST ONLY ALL SUBJECT QUESTIONS.SO ASSAM GOVT ANALYS THIS PROBLEM AND FIX
SYLLABUS FOR BT ASST:
GK,PSYCHOLOGY,ENGLISH QUESTIONS ONLY.
*TRIPURA GOVT TAKE ACTION TO CANCEL TET EXAM UNDER RTE ACT WITH HONBLE MINISTER KABIL CIBIL SIGN.
*RTE,NCTE FRAME 60%MARKS IN TET GET PASS MARK.BUT RESERVATION QUOTA GET CONCESSION MARK.
SO MANY GOVT ANALYSIS THIS PROBLEM AND 55%MARK PASS MARK FOR RESERVATION QUOTA.MANIPPUR,ORISSA GOVT ANALYS THIS PROBLEM AND FIX 50% MARK PASS MARK FOR RESERVATION QUOTA.ANDHRA GOVT FIX OBC-50%,SC,ST,PH-40%
PASS MARK IN TET.
*MANY GOVT TAKE TET QUESTION FOR SECGRTR 1-5th STD.FOR BT ASST TAKE QUESTION 6-8th STD.
*COMPARE CENTRAL TET AND OTHER STATE TET WITH TNTET.TNTET PASS VERY LOW.SO PLEASE CHANGE TNTET PASS MARK 60% INTO 50% PASS MARK.THIS IS TNTET CANDIDATES REQUEST.
இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)
Popular Posts
-
பள்ளிகல்வித்துறை www.tndse.com என்ற இணையதளத்தில் பள்ளி மற்றும் ஆசிரியர் விவரங்களை பதியும் வழிமுறைகள்பள்ளி மற்றும் ஆசிரியர்கள் விவரங்களை அரசு வலைத்தளமான www.tndse.com வலைத்தளத்தில் எவ்வாறு பதிவேற்றுவது என படங்களுடன் step by step ஆக இங்க...
-
Click Here
-
1. ஒருவர் நிரந்தரமாக பணியமர்த்தப்படும் நாளில் இருந்துபழகு நிலை துவங்குகிறது. இதனை நிறைவு செய்பவர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர். 2. தகுதிகா...
-
அதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய.... 2010, 2011 மற்றும...
-
TNPTF VIRUDHUNAGAR
-
ஏழாவது சம்பள கமிஷன்படி ஊதிய உயர்வை விரைவில் அறிவித்து, குறைந்தபட்ச சம்பளமாக 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு ஊழியர்கள் 7வது சம்...
-
Click Here
