3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர்.
சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
கல்வித்துறையில் SC/ST ஆசிரியர்கள் மேல் வன்கொடுமைகள் நடைபெறுவதை தடுத்து ஒழுங்கு மற்றும் வன்கொடுமைகள் தடுப்பு சட்டம் 1989, திருத்த விதிகள் 2016ன் கீழ் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கும்படி முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மனு:-