3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர்.
சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக காலி எற்படும் பொது அப்பள்ளியின் தேவை , தகுதியின் அடிப்படையில் தேவையான பட்டதாரி ஆசிரியர் பணியிடமாக மாற்றிக்கொள்ளவும் பின்னர் அவை மாற்றப்படக்கூடாது எனவும் வெளியிடப்பட்ட அரசாணை