3/1076-2 முத்துராமலிங்கநகர், விருதுநகர்.
சமரசமற்ற போராளிகளின் பாசறை. ஆசிரியர் நலன் காக்கும் கேடயம்! உரிமைகளை பெற்றுத்தரும் ஈட்டி முனை!!
வேலைநிறுத்தப் போராட்டம் - பணியாளர் சங்கம் - 02.09.2015 அன்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது - போராட்டத்தில் கலந்துகொண்ட அரசு ஊழியர்களின் அன்றைய தினம் ஊதிய வழங்க ஆட்சியர் உத்தரவு